Category: ஆசிரியர் தலையங்கம்
வரும் காலத்தை வளமாக்க ஒன்றிணைவோம்
இன்னுமொரு புதிய வருடத்தை வரவேற்க உலகம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. அடுத்த வருடத்திற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு விட்டன. ஒரு புதிய ஆரம்பம் என்பதுபோல மக்கள் ஆவலாக உள்ளார்கள். எமது மக்களுக்குத்தான் இன்னமும் தீர்வு கிடைத்த பாடில்லை. ... Read More
இலக்கினை நோக்கிய பயணம்
இயற்கையின் சீற்றத்திற்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி மாவீரர் நினைவேந்தலை நிகழ்த்தியிருக்கிறார்கள். தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாவீரர் நாள் சிறப்பாக கொண்டாடப் பட்டிருக்கிறது. கொட்டும் மழையையும் வீசும் காற்றையும் பொருட்படுத்தாது மாவீரர் துயிலுமில்லங்களில் ... Read More
பெண்களின் பங்களிப்பு எங்கே?
ஒற்றையாட்சியை வலியுறுத்தும் இலங்கைத்தீவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்றும் போட்டி ஆரம்பமாகிவிட்டது. சில இடங்களில், குறிப்பாக யாழில், தம்மைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு தரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறது.2009 ... Read More
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.
தமிழ் மக்களின் ஒற்றுமையின் பலத்தை உலகிற்கு காட்டுவதற்காக சனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்ட பொது வேட்பாளர் இரண்டு லட்சத்துக்கும் சற்று அதிகமான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். கடைசி நேரத்தில் பொது வேட்பாளரை தெரிவு செய்தமை, அவரைத் ... Read More
மக்கள் எழுச்சிகொள்ளட்டும்
சனாதிபதி தேர்தலில் ‘பொதுவேட்பாளர்’ இறக்கப்பட்ட பின்னர்தான் தமிழர்களைப் பொறுத்தவரை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தமிழர் ஒருவர் சனாதிபதியாக வரும் சாத்தியம் இல்லாதிருப்பதால் வெற்றிபெறும் நிலையிலுள்ள சிங்களர் ஒருவருக்கு வாக்களித்து, அவரை சனாதிபதியாக்கி, பின்னர் ... Read More
முகத்திலறையும் உண்மைகள்
விரும்பியோ விரும்பாமலோ தாமும் போராட்டத்திற்கு பங்களிப்பு செய்ய நேர்ந்துவிடும் என்று அதை எதிர்த்தவர்களும் இருக்கிறார்கள். இன்று, அவர்களே அப்படியொரு பொற்காலம் வந்துவிடாதா என்று ஏங்குமளவுக்கு தாயகத்தில் குற்றங்கள் பெருகிக் கிடக்கின்றன,அண்மைக் காலத்தில் பேசுபொருளாகியிருப்பது ‘மருத்துவ ... Read More
‘பொது வேட்பாளர்’ நடைமுறைச் சாத்தியமா?
கடந்த 2010 இல் மு. திருநாவுக்கரசு அவர்களால் பிள்ளையார் சுழி போடப்பட்ட ‘தமிழர்களுக்கான பொது வேட்பாளர்’ என்கின்ற கோட்பாடு அன்றிலிருந்து ஒரு பேசுபொருளாக உள்ளது. ஆனாலும் ஆரம்பத்தில் முதல் இரு தேர்தற் காலங்களிலும் எவராலும் ... Read More