Category: பிரதான செய்திகள்
வெல்லாவெளியில் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி ; தொல்பொருள் திணைக்களத்தினர் பொது மக்களால் விரட்டியடிப்பு
தொல்பொருள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35 ஆம் கிராமம் கண்ணபுரம், கிராமத்தில் உள்ள வீதியில் தொல்லியல் இடமாக பெயர் பலகை நடுவதற்கு வெள்ளிக்கிழமை(21) வருகை தந்த தொல்லியல் திணைக்களத்தினரை போரதீவுப் ... Read More
தாந்தாமலையை பறிப்பதற்குச் சதி; தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக போர்க்கொடி
மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளது. இவற்றை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அகற்றாவிட்டால் தொல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் ... Read More
ஒற்றையாட்சியை திணிக்க அரசு -தமிழரசு கூட்டுச் சதி; கஜேந்திரகுமார் கடும் சாடல்
தேர்தலில் தோற்றுப்போன செயலாளரும்,தேர்தலில் போட்டி போட முடியாத தலைவரும், ஒற்றையாட்சிக்கு மாறாக வாக்கை கேட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடைய பலத்தை பயன்படுத்தி மக்கள் வழங்கிய ஆணைக்கு நேர் மாறாக ஒற்றையாட்சியை மக்கள் மீது திணிப்பதற்கான மாபெரும் ... Read More
முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழ்க்கப்படும்! – நாமல் தெரிவிப்பு!
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக 1965ஆம் ரோஹண விஜயவீரவினால் ஜேவிபி என்ற ... Read More
பொய்களைக் கூறியமைக்காக மஹிந்தவிடம் அநுரகுமார மன்னிப்பு கேட்க வேண்டும்
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய ... Read More
பேரணி பற்றிய பேச்சு தொடங்கியதிலிருந்து அரசாங்க பிரதிநிதிகளுக்கு காய்ச்சல் வர தொடங்கிவிட்டது ; கம்மன்பில சாடல்!
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து நுகேகொடையில் ... Read More
அடுத்த பேரணியில் பங்கேற்க வேண்டும் சஜித் அணிக்கு ஹரின் அழைப்பு
எதிரணியினரின் அரசுக்கு எதிரான அடுத்த பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்தார். நுகேகொடையில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான பேரணியில் ... Read More

