Category: பிரதான செய்திகள்

சட்டத்தின் பிடியில் இருந்து ராஜபக்ஷக்கள் தப்ப முடியாது!
செய்திகள், பிரதான செய்திகள்

சட்டத்தின் பிடியில் இருந்து ராஜபக்ஷக்கள் தப்ப முடியாது!

Editor- October 5, 2025

“ராஜபக்ஷக்கள் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். சட்டத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்பமுடியாது” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், ... Read More

அர்ச்சுனாக்கும் தனக்கும் பாரிய அரசியல் வேறுபாடு உள்ளது; அவரது தலைவர் பிரபாகரன்; என்னுடைய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ
செய்திகள், பிரதான செய்திகள்

அர்ச்சுனாக்கும் தனக்கும் பாரிய அரசியல் வேறுபாடு உள்ளது; அவரது தலைவர் பிரபாகரன்; என்னுடைய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

Editor- October 5, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அர்ச்சுனா எம்.பி எதிர்வரும் நாட்களில் மொட்டுக் கட்சியில் ... Read More

ரணிலுக்கு தயிரும் தேனும் வழங்கிய மஹிந்த; கொழும்புக்கு கவனமாக எடுத்துசென்ற பாதுகாப்பு அதிகாரிகள்
செய்திகள், பிரதான செய்திகள்

ரணிலுக்கு தயிரும் தேனும் வழங்கிய மஹிந்த; கொழும்புக்கு கவனமாக எடுத்துசென்ற பாதுகாப்பு அதிகாரிகள்

Editor- October 5, 2025

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பல தயிர் சட்டிகள் மற்றும் தேன் குடுவைகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. சமீபத்தில் ... Read More

ஐ.நா சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படவேண்டும்
பிரதான செய்திகள், செய்திகள்

ஐ.நா சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்படவேண்டும்

Editor- October 5, 2025

யுத்தத்திற்கு பின்னரான பொறுப்பு கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான சர்வதேச பார்வை இலங்கை மீது காணப்பட வேண்டுமாக இருந்தால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் என தமிழரசுக்கட்சியின் பதில் ... Read More

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்!
செய்திகள், பிரதான செய்திகள்

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்!

Editor- October 5, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை தமக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஆனால் அதனை எரித்தது தவறு என தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது ... Read More

மகிந்தவை காட்டிக் கொடுத்த சிங்களவர்கள்; நாமல் திருடர் அல்ல -அர்ச்சுனா எம்.பி.
செய்திகள், பிரதான செய்திகள்

மகிந்தவை காட்டிக் கொடுத்த சிங்களவர்கள்; நாமல் திருடர் அல்ல -அர்ச்சுனா எம்.பி.

Editor- September 30, 2025

தங்களின் தலைவரான மகிந்த ராஜபக்‌ஷவை காட்டிக்கொடுத்து சிங்கள மக்கள் பெரும் தவறு செய்துவிட்டனர் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு கொழும்பு ... Read More