Category: பிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஜிபூர் ரஹ்மான் பிரதான சூத்திரதாரியா என சந்தேகம்; தொடர்பு உண்டென்கிறார் சரத் வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியா அல்லது முஜிபூர் ரஹ்மானா என்ற சந்தேகங்கள் எழுவதாகவும் முஜிபூர் ரஹ்மானின் செயற்பாடுகளை பார்க்கும் போது இவரும் இந்த தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவரே என்றும் ... Read More
மகிந்த சித்திரை புத்தாண்டை கொண்டாடுவாரா!; செய்தி வெளியானவுடன் களனிவிகாரைக்கு ஓடிய நாமல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றுமும் அவரின் குடும்பத்தினரின் சொத்து விபரங்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சத்தியகடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு லஞ்ச மற்றும் ஊழல் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 2010 முதல் 2015 ... Read More
கால அவகாசம் இல்லை – ஏப்ரல் 10 இற்கு பின் மகிந்தவுக்கு நடக்கப் போவது என்ன..!
இலங்கையில் போர் இடம் பெற்றபோது தமிழீழ விடுதலை புலிகளுடன் இணங்கி செயற்பட்டிருந்தால் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நோபல் சமாதான விருது கிடைத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை ... Read More
முஜிபூர் ரஹ்மான் எம்.பி.க்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு; உதய கம்மன்பில தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றது என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல ... Read More
விடுதலை புலிகளுடன் இணங்கி இருந்தால் மகிந்தவிற்கு நோபல் பரிசு; நாமல் வெளியிட்ட தகவல்
இலங்கையில் போர் இடம் பெற்றபோது தமிழீழ விடுதலை புலிகளுடன் இணங்கி செயற்பட்டிருந்தால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நோபல் சமாதான விருது கிடைத்திருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சமூக பாதிப்புகளின் ... Read More
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலை நடத்திய சஹ்ரானுக்கு உதவியவர்களால் நாட்டுக்கு பெரும் ஆபத்து!; அவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரானுக்கு உதவியவர்கள் நாட்டில் வெளியே இருப்பார்களேயானால் அது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இதனால் அவர்களை கண்டுபிடித்து உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன்னால் கொண்டுவர நடவடிக்கை ... Read More
விசேட பலத்துடன் இருக்கின்றோம்; எந்த சவாலுக்கும் அஞ்சோம் எம்மை வீழ்த்தவே முடியாது; எதிர்க்கட்சிகளின் முயற்சி ஒருபோதும் பலிக்காது
சவால்களை கண்டு பின்வாங்கும் அரசியல் இயக்கமல்ல நாங்கள். எந்த சவால்களுக்கும் முகம்கொடுத்து பயணிக்கும் சக்தி எங்களுக்கு உள்ளது. இதனால் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீழ்த்தலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கக்கூடாது என்று ... Read More

