Category: பிரதான செய்திகள்
அடுத்து கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாக விமல் தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அடுத்து கைது செய்ய முயற்சிகள் நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோத்தபய ராஜபக்சே ... Read More
சுரேஸ் சாலேவின் கைதால் கதி கலக்கி நிற்கும் இராணுவபுலனாய்வினர்
உயிர்த்தஞாயிறு விவகாரமானது திருடனை திருடனே பிடிப்பது போன்ற அரசியல் நாடகம் என அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார். கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடத்தி ... Read More
மாற்றுத் தீர்வு எட்டப்படும் வரும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படாது.!; ரில்வின் சில்வா அதிரடி அறிவிப்பு
இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “இனப்பிரச்சினைக்குச் ... Read More
சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே தமிழ்ச் செல்வன் இலக்கு வைத்து கொல்லப்பட்டார்
“சுரேஷ் சலேவால் பெறப்பட்ட துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச் செல்வன் இலக்கு வைக்கப்பட்டு, வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.” என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ... Read More
சஜித் எமது கட்சித் தலைவர் அல்லர்;அவரைக் கட்டுப்படுத்தவே முடியாது- மனோ எம்.பி. பகிரங்க அறிவிப்பு!
"எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் எமக்கும் இடையிலானது ஒரு தேர்தல் கூட்டணி உடன்படிக்கை மாத்திரமே. அவர் எமது கட்சித் தலைவர் அல்லர். எனவே, அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள் என்று சஜித்தை எம்மால் கட்டுப்படுத்த ... Read More
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்தலைமையில் இன்று காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் ... Read More

