Author: Editor
இலண்டனில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
தமிழ் இலக்கிய உலகிற்கு மேலும் நான்கு புதிய படைப்புகளை அர்ப்பணிக்கும் சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பிரித்தானிய தலைநகர் இலண்டனில் நடைபெற உள்ளது. எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் ஈழப் ... Read More
மாகாண சபை தேர்தல், அதிகாரப் பகிர்வு, காணிப் பிரச்சினை இந்தியாவின் ஆதரவைக் கோரும் ஆறு தமிழ் பேசும் கட்சிக் கூட்டணி; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் சந்திப்பு
மாகாண சபை தேர்தல், அதிகாரப் பகிர்வு, காணி பிரச்சினை சம்பந்தமான மூன்று விடயங்களிலும் இந்தியாவும் எப்போதும் உங்கள் கருத்தை இலங்கை அரசாங்கத்திற்கு சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது என ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளிடம் ... Read More
புதிய அரசியலமைப்பு: “பாதி வழி வந்த பின் மீண்டும் தொடங்க வேண்டாம்”; இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும், ஒரு இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தைக் கடந்ததன் பின்னர், அதனைப் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல ... Read More
இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகாரச் செயலர்.! தீர்வு முயற்சிகள் குறித்து தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட நிலையில், இன்று புதன்கிழமை இலங்கைக்கு வருகை தருகின்றார். கொழும்பில் அரசுடன் உயர்மட்டப் பேச்சுகளை முன்னெடுப்பதுடன், இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய இனச்சிக்கலுக்கான ... Read More
தனியார் காணிக்குள் இராணுவத்தினரை யார் கட்டடம் நிர்மாணிக்கச் சொன்னது? பின்னர் 80 இலட்சம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்பதில் என்ன நியாயம்?
கிளிநொச்சி பகுதியில் 80 இலட்சம் ரூபாய் செலுத்தி தனியார் காணிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்படுகிறது. தனியார் காணிக்குள் இராணுவத்தினரை யார் கட்டடம் நிர்மாணிக்கச் சொன்னது. அத்துமீறிய வகையில் தனியார் காணியில் கட்டடம் கட்டிவிட்டு பின்னர் ... Read More
மைத்திரியை தப்பிக்க வைக்க முயற்சியா?; சட்டமா அதிபர் திணைக்களம் மீது குற்றச்சாட்டு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உயர்நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதான நிலந்த ஜயவர்தன ஆகியோர் விசேட மேல்நீதிமன்றத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ... Read More
இந்தியாவினால் இலங்கை மக்களின் ஒரு சிறு கடிதத்தைக் கூட பெற முடியாதுள்ளது – வசந்த முதலிகே சாடல்!
இலங்கையின் உயிரியல் தரவுகள், துறைமுகங்கள், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் உள்ளிட்ட தேசிய வளங்களைக் கைப்பற்றத் துடிக்கும் இந்தியாவினால், இலங்கை மக்கள் தமது கோரிக்கையை முன்வைத்து கொண்டுவந்த ஒரு சிறு கடிதத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் ... Read More

