Author: Editor
துயரத்தின் சாட்சியாய் முள்ளிவாய்க்கால்: ஆறாத வடு, மாறாத நினைவு,நெஞ்சை விட்டகலா பெரும் சோகம்; கண்ணீரில் கரைந்த தமிழர் தேசம்
2009 ஆம் ஆண்டு நடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான் தமிழ் மக்களின் துயர வரலாற்றை சுமந்து தமிழினப் படுகொலையின் சாட்சியாக விளங்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் 17 ஆவது ஆண்டாக நேற்று திங்கட்கிழமை ஒன்று ... Read More
தமிழின அழிப்புக்கு காரணமான குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தவேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியானது!
தமிழ் இன அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டி குற்றவாளிகளை குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவற்கு வலியுறுத்துவதோடு தமிழர்களின் தனித்துவமான இறையாண்மையினதும் பாரதீனப்படுத்தவியலாத சுயநிர்ணய அடிப்படையிலும், தமிழர்களின் சுயாட்சியை அங்கீகரிக்க வேண்டும் என்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் ... Read More
முள்ளி வாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம் – முதல்வர் விஜய் உருக்கம்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! கடல்கடந்து வாழும் எங்கள் தமிழ் உறவினர்களின் உரிமைகளுக்காக நாங்கள் என்றும் ஒற்றுமையுடன் நிற்போம்!” என முதல்வர் விஜய் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் கடந்த ... Read More
மகிந்தவின் பெயர் மாயம்! மூடிய காரில் சென்ற பாலச்சந்திரன்..
இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவுப் படுத்தும் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் தமிழர் பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டது. இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் தமிழர்கள் நினைவேந்தல்களை உணர்வு பூர்வமாக ... Read More
நந்திக் கடலை செங்கடலாக பார்த்த இந்த உலகம்..!; முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பில் தமிழக இயக்குனர்
18 வது முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவாண்டாவது ஒரு சடங்காக இல்லாமல் விடியலுக்கான ஒரு தீர்வு திட்டத்தை முன்னெடுக்கின்ற ஆண்டாக இந்த உலகிற்கு சொல்ல வேண்டும் என தென்னிந்திய பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் ... Read More
தேசிய இராணுவ வெற்றி தின நிகழ்வு: மஹிந்தவிற்கு அழைப்பில்லை
(19) நடைபெறவுள்ள தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ... Read More

