
சுரேஸ் சாலேவின் கைதால் கதி கலக்கி நிற்கும் இராணுவபுலனாய்வினர்
உயிர்த்தஞாயிறு விவகாரமானது திருடனை திருடனே பிடிப்பது போன்ற அரசியல் நாடகம் என அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,
உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடத்தி பலியானவர்கள் முஸ்லிம்கள். மேலும் இதில் கொல்லப்பட்ட பெரும்பாலானோர் தமிழர்கள்.
வரலாற்றில் எப்பொழுதுமே முஸ்லிம்களால் ஆயுதப்போராட்டம் நடத்த முடியாது. எனவே நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயுதங்கள் ஆயுத பயிற்சி, ஆயுத பிரயோகம், நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்களில், முஸ்லிம்களை விட முற்றிலும் அரச சார்பான குறிப்பாக சிங்கள சார்பானவர்களே இருந்துள்ளார்கள்.
அதில் இராணுவத்தினருக்கு பெரும் பங்களிப்பு உள்ளது.
எனவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை ஜனாதிபதியாக்க நினைத்தவர்களே இவ்வாறான இனப்படுகொலை என குறிப்பிட்டார்.

