சுதந்திர தினம் – தமிழர் தேசத்தின் கரிநாள்: மாபெரும் கண்டனப் பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர்கள் அழைப்பு

சுதந்திர தினம் – தமிழர் தேசத்தின் கரிநாள்: மாபெரும் கண்டனப் பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர்கள் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிப்பதுடன், அன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெறவுள்ள மாபெரும் கண்டனப் போரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )