பிரபாகரனை ரணில் என்ன செய்திருப்பார்

பிரபாகரனை ரணில் என்ன செய்திருப்பார்

இந்த ஜனாதிபதி தேர்தலில் பிரபாகரன் மட்டுமே போட்டியிடவில்லை. பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் அவரையும் ரணில் இணைத்திருப்பார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )