Category: செய்திகள்
தலையாட்டி மூலம் இராணுவம் பிடித்த அண்ணா உட்பட 23 பேர் குறித்து எந்தவித தகவலும் தெரியாது; 96 ஆம் ஆண்டு முதல் சகோதரனைத்தேடிப் போராடும் சகோதரி
1996ஆம் ஆண்டு தலையாட்டியை வைத்து எனது அண்ணாவுடன் சேர்த்து நிறையப்பேரை இராணுவம் பிடித்துச் சென்றது .அதில் எனது அண்ணா உட்பட 23 பேர் தொடர்பில் இன்றுவரை எந்தவித தகவலும் தெரியாது என நாவற்குழியைச் சேர்ந்த ... Read More
ராஜபக்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட்ட சந்திரிகா..!
06 முதல் 2014 வரையான காலத்தில், ராஜபக்ச குடும்பத்தினர் முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்துள்ளதாக சந்திரிகா குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டு கடன்களை அதிக வட்டி ... Read More
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைப் பிடிக்கவே பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்கிறது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டறிவதற்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் நீக்கம் குறித்த கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில் இவ்வாறு ... Read More
ஆபத்தில் மகிந்தவும் – நாமலும்..! சிக்கப் போகும் புலனாய்வு அதிகாரிகள்
ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரிகள், பாதாள உலகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தமை மற்றும் அவர்களுக்குப் போலிக் கடவுச்சீட்டுகளைத் தயாரித்துக் கொடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ... Read More
பல சாட்சியங்கள் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் செம்மணிச் சூத்திரதாரிகளை சோமரத்னவுக்கு தெரியும்; இந்த விடயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் ஸ்ரீநேசன்
செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது உண்மையாகவும் நம்பகமாகவும் காணக்கூடியதாக உள்ளதுடன், செம்மணி மனிதப் புதைகுழியின் சூத்திரதாரிகளை அவருக்குத் தெரியும் என்பதால் ... Read More
கிழக்கில் காணிகளை அரசு குறிவைக்கிறதா?; நீதிக்கான மையம் கேள்வி – ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!
கிழக்கு மாகாணத்தில் காணி விவகாரங்களைக் கையாள்வதற்காக விசேட குழுவொன்றையும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையிலான “முழு அதிகாரம்” கொண்ட விசேட பொலிஸ் பிரிவொன்றையும் அமைப்பதற்கு கடந்த ஜூன் 22 ஆம் திகதி அமைச்சரவை ... Read More

