Category: செய்திகள்
வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசுகின்றனர்!; வெளிப்படையாகப் பேச சிறீதரன் எம்.பி. வலியுறுத்து
வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெடுக்குநாறிமலையை இந்த அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றாரார்களா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். “வவுனியா – ... Read More
அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திக்கு வவுனியா மக்கள் அஞ்சலி
அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்தினை தாங்கிய ஊர்தி வவுனியாவை வந்தடைந்திருந்தது. வவுனியா மாநகரசபை முன்றலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபி முன்பாக பிரதான அஞ்சலி நிகழ்வு தீபம் ... Read More
வவுனியாவில் இளைஞன் மீது தாக்குதல் நடத்தி பொலிஸார் அட்டகாசம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை
சித்திரைப் புத்தாண்டு தினமான வவுனியா மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, பொலிஸார் இளைஞர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா மாநகரசபை மைதானத்தில் நேற்று ... Read More
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் குறையுமா? ; ஈரான் தளர்வு குறித்து சர்வதேச கவனம்
அமெரிக்காவுடனான மோதலைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக, ஹோர்முஸ் நீரிணையின் ஓமான் பக்கமாக கப்பல்கள் தாக்குதல் அச்சமின்றி தடையின்றி பயணிப்பதை அனுமதிப்பது குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெஹ்ரான் தரப்பு ... Read More
சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பில் தெளிவில்லை; நிலமிழந்த மக்கள் அவசர கலந்துரையாடல்!
தையிட்டி நிலங்களை அளவிட்டு விடுவிப்பதாக அமைச்சர் சந்திரசேகரன் (11.04.2026) அறிவித்தாலும், அங்குள்ள சட்டவிரோத விகாரையின் நிலை குறித்துத் தெளிவாக அறிவிக்கப்படவில்லை என்ற நிலையில், அதன் பின்னணி குறித்த கலந்துரையாடல் ஒன்று பல்தரப்பட்டவர் பிரசன்னத்துடன் (15) ... Read More
தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகிறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை விஜய் இன்று மாலை வெளியிட உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் 800 பேர் மட்டுமே கலந்துகொள்ள, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஜிபூர் ரஹ்மான் பிரதான சூத்திரதாரியா என சந்தேகம்; தொடர்பு உண்டென்கிறார் சரத் வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியா அல்லது முஜிபூர் ரஹ்மானா என்ற சந்தேகங்கள் எழுவதாகவும் முஜிபூர் ரஹ்மானின் செயற்பாடுகளை பார்க்கும் போது இவரும் இந்த தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவரே என்றும் ... Read More

